Vidhu's kitchen: கூடாரவல்லி உற்சவம்

Feed Ad

கூடாரவல்லி உற்சவம்



கூடாரவல்லி உற்சவம்......

திருப்பாவையின் 27வது பாசுரம்..

" கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா *உன் தன்னைப்-
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்*
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே*
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்*
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்*
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் "

Akkaravadisal Recipe - Iyengar Style / அக்கார வடிசல் 


 http://www.vidhuskitchen.in/2015/04/akkaravadisal-recipe-iyengar-style.html

No comments: